கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்! அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டு
கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்த அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கடை ஒன்றில் திருட சென்ற இளைஞர் ஒருவருக்கு டொரொன்டோவில் உள்ள தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் மறு வாழ்வு அளித்துள்ளார். தேர்முக தேர்வுக்கு செல்லும் நோக்கில் ஆடை திருட கடையொன்றுக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த பொலிஸ் அதிகாரி அந்த திருடனுக்கு ஆடை கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன் வாழ்க்கைக்கான இரண்டாவது சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளார். Jane தெருவில் உள்ள Walmart அங்காடியில் … Continue reading கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்! அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed